332
நாமக்கலில் ஹெல்மெட் அணியாமலும், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமலும் பைக்கில் சாலையை கடக்கமுயன்ற முன்னாள் ராணுவ வீரர் மீது பின்னால் வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ப...

449
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற ஆயுதப்படை பெண் காவலர் சுபப்பிரியா என்பவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில...

264
சென்னை கிண்டியில் நடைபெற்ற சாலை விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் பங்கேற்றார். போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான பயணம், சாலை பாதுகாப்பு குற...

440
சென்னை, படப்பை பகுதியை சேர்ந்த 28 வயதான உதயகுமார் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் பெற்றோரின் அனுமதியுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்...

546
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் கு...

565
சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்கவும், தெலங்கானா மாநில போலீசார் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், போக்குவ...

328
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உட்பட 28 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர்கள் 15 பேர் சென்ற வேன் விளாத்திகுளம்...



BIG STORY